Sunday 18 March 2012

இசை மேதை மதுரை சோமசுந்தரம்

'என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையோ முருகா';

ஆனையாம்பட்டி
ஆதிசேசய்யர் பாடல்,
நீலமணி ராகம்;

தேவரின் தெய்வம் திரைப்படம்,
'மருதமலை மாமணியே முருகையா'
தர்பாரி கானடா ராகம்;

'மஹா கணபதிம் பாவயே'
கோபிகாதிலகம் ராகம்;

இசை மேதை
மதுரை சோமசுந்தரம்,
பாடிக் கேட்க வேண்டும்,
அருமையான குரல் வளம்,
கேட்டுக் கொண்டே இருக்கலாம்!

கவிஞர்.வ.க.கன்னியப்பன் 

No comments:

Post a Comment