Monday 11 March 2013

கண்ணீர் பெருகுகிறது..!


கண்ணீர் பெருகுகிறது..!
பன்னிரண்டு வயது பாலகன்
பாலச்சந்திரன் பிரபாகரனின்
குழந்தைத்தனமான பார்வை;

இன்றைய இந்து பத்திரிகையில்
உள்ள மூன்று படங்களைப்
பார்த்தாலே கண்ணீர் பெருகுகிறது,
பரிதாபமாக எதையோ சாப்பிடுகிறான்!

பாவிகள் எப்படித் துணிந்தார்கள்
நெஞ்சில் சுட்டுக் கொல்ல!
இரக்கமற்ற இலங்கை
இராணுவ அரசாங்கம்!

19.02.2013 ஆம் தேதி, அன்றைய ’ஹிந்து’ பத்திரிக்கையில் பார்த்த செய்தியில் அதிர்ச்சியாகி எழுத்து.காமில் நான் வெளியிட்ட கவிதை.

No comments:

Post a Comment